டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்
உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தனது 41 வயதில், டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தான் உணர்வதாக டுவிட்டர் பதிவொன்றினை … Continue reading டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed